top of page

கர்ப்பிணித் தாய்மார்கள் 11.11 காலைஅமைதியை கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Oct 27, 2024

1 min read

0

9

0

MA Parvathi


ree


உலகத்தில் உள்ள அனைவரும் அமைதியை கடைபிடிக்கும் நேரத்தில் அமைதியை கடைபிடிப்பதால் உண்மையான மாறாத நிலைத்த அறிவு, தனக்கும், தன் குழந்தைக்கும் எளிதில் கிடைக்கும்.

  • பெற்றவளும் தாய் அல்ல.

  • பேணி வளர்ப்பவளும் தாய் அல்ல.

  • அறிவை எவர் ஊட்டி வளக்கின்றார்களோ அவரே தாய்.