top of page

கர்ப்பிணித் தாய்மார்கள் 11.11 காலைஅமைதியை கடைபிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
Oct 27, 2024
1 min read
0
9
0
MA Parvathi

உலகத்தில் உள்ள அனைவரும் அமைதியை கடைபிடிக்கும் நேரத்தில் அமைதியை கடைபிடிப்பதால் உண்மையான மாறாத நிலைத்த அறிவு, தனக்கும், தன் குழந்தைக்கும் எளிதில் கிடைக்கும்.
பெற்றவளும் தாய் அல்ல.
பே ணி வளர்ப்பவளும் தாய் அல்ல.
அறிவை எவர் ஊட்டி வளக்கின்றார்களோ அவரே தாய்.